LOADING...

ஃபோர்டு: செய்தி

29 Sep 2025
மாருதி

ஃபோர்டு, ஜிஎம், வோக்ஸ்வாகன் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது மாருதி

உலகின் எட்டாவது மதிப்புமிக்க கார் தயாரிப்பாளராக மாறி, உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் மாருதி சுசுகி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

10 Jul 2025
வாகனம்

அமெரிக்காவில் எரிபொருள் பம்ப் குறைபாட்டால் 8,50,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு அறிவிப்பு

திடீரென இயந்திரம் நின்றுபோக வழிவகுக்கும் மற்றும் விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய குறைந்த அழுத்த எரிபொருள் பம்ப் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் 8,50,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

25 Jun 2025
எஸ்யூவி

ஃபோர்டின் புதிய ஆஃப்-ரோடு SUV- எக்ஸ்ப்ளோரர் ட்ரெமர்: மேலும் விவரங்கள்

ஃபோர்டு தனது பிரபலமான எஸ்யூவியான எக்ஸ்ப்ளோரரின் ஆஃப்-ரோடு மாறுபாட்டை அறிவித்துள்ளது.

18 Mar 2025
சென்னை

இயந்திர உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்காக சென்னை ஆலையை புதுப்பிக்க ஃபோர்டு திட்டம்

எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின்படி, ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையை இயந்திர உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்காக மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனடா, மெக்சிகோ மீதான வாகன வரிகளை ஒரு மாதம் தாமதப்படுத்துகிறார் டிரம்ப்

மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை ஒரு மாதம் ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

22 Feb 2025
எஸ்யூவி

பாதுகாப்பற்ற சீட் பெல்ட்களால் பயணிகளுக்கு ஆபத்து; 2.40 லட்சம் எஸ்யூவி வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு அறிவிப்பு

பாதுகாப்பற்ற சீட் பெல்ட்கள் குறித்த அபாயத்தால், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவில் 2,40,000க்கும் மேற்பட்ட எஸ்யூவி வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

24 Jan 2025
எஸ்யூவி

பேட்டரி செயலிழக்கும் அபாயம்; 2.72 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனம் 2,72,817 வாகனங்களை பேட்டரி செயலிழக்கும் அபாயம் காரணமாக அமெரிக்காவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

27 Nov 2024
கார்

இந்த தேதியில் FordPass இணைக்கப்பட்ட சேவைகளை ஃபோர்டு இந்தியா நிறுத்தவுள்ளது

இந்தியாவில் FordPass இணைக்கப்பட்ட கார் தொகுப்பை ஜனவரி 1 முதல் நிறுத்துவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் நுழையும் ஃபோர்டு, தமிழகத்தில் EV உற்பத்தியில் கவனம் செலுத்த திட்டம்

உலகளாவிய சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை (EV கள்) தயாரிப்பதில் புதுப்பிக்கப்பட்ட கவனத்துடன், ஃபோர்டு மோட்டார் நிறுவனம், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய சந்தையில் மீண்டும் நுழைய உள்ளது.

மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஃபோர்டு, எலெக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்தும்: அறிக்கை

Moneycontrol படி, உலகளாவிய சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை (EV கள்) தயாரிப்பதில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தி, ஃபோர்டு மோட்டார் நிறுவனம், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய சந்தையில் மீண்டும் நுழைய உள்ளது.

14 Sep 2024
சென்னை

சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழக அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

13 Sep 2024
தமிழ்நாடு

3 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு: கார் உற்பத்தியை தொடங்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

11 Sep 2024
அமெரிக்கா

மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை வரவேற்க திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

18 Aug 2024
எஸ்யூவி

என்ஜின்கள் தீப்பிடித்தல் புகார்; காவல்துறைக்கு விற்ற 85,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு

அமெரிக்காவில் உள்ள காவல்துறைக்காக விற்பனை செய்த சுமார் 85,000 எக்ஸ்புளோரர் எஸ்யூவிகளை ஃபோர்டு கார் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் ஃபோர்டு

அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, மின்சார வாகனங்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்க பரிசீலித்து வருகிறது.